
இன்று காதலுக்காக உயிரை மாய்ப்பவர்களும், ஏங்கித்தவிப்பவர்களும், ஒருத்தனுக்கு பல பெண்களும், ஒருத்திக்கு பல ஆண்களும் போட்டு போடும் நிலையாக காதல் போய்க்கிடக்கு…சினிமாவை நிஜவாழ்க்கையில் காண துடித்து தம் வாழ்க்கையின் பெரும் பகுதியை இழக்கிறார்கள்.. சிலருக்கு பொழுதுபோக்கு…ஆடை மாற்றுவது போல்
மாற்றுகிறார்கள் ..
எல்லாம் கல்யாணத்தின் பின் காணாமல் போயிடும்.. கண்ணே என்றவன் அடியே எனவும், அன்பே என கொஞ்சியவனை ஏண்டா உன்னை கட்டினேன் என அலுத்து காலம்...