18

siruppiddy

ஆகஸ்ட் 31, 2015

இதுதான் நீங்களும் உங்கள் காதலும்.


இன்று காதலுக்காக உயிரை மாய்ப்பவர்களும், ஏங்கித்தவிப்பவர்களும், ஒருத்தனுக்கு பல பெண்களும், ஒருத்திக்கு பல ஆண்களும் போட்டு போடும் நிலையாக காதல் போய்க்கிடக்கு…சினிமாவை நிஜவாழ்க்கையில் காண துடித்து தம் வாழ்க்கையின் பெரும் பகுதியை இழக்கிறார்கள்.. சிலருக்கு பொழுதுபோக்கு…ஆடை மாற்றுவது போல் 
மாற்றுகிறார்கள் ..
எல்லாம் கல்யாணத்தின் பின் காணாமல் போயிடும்.. கண்ணே என்றவன் அடியே எனவும், அன்பே என கொஞ்சியவனை ஏண்டா உன்னை கட்டினேன் என அலுத்து காலம் ஓட்டுபவர்கள் பலர்.. ஆசை அறுபது நாள் 
மோகம் முப்பது நாள் … இது தான் உலகம்… ஒரு நிறுவனம்  இரு நிர்வாகிகள் நடாத்துவது போல் குடும்பத்தை சுவையின்றி நடத்தும் 
நிர்வாகிகளும் உண்டு.. காதல் அங்கு இருக்காது .. இந்த காதல் எல்லாம். வெறும் சப்பை மாற்றர்.. கதையிலும் கவிதையிலும்தான் 
சுவைக்கும்… மற்றும்படி எதுவும் இல்லை.. சந்நியாசி போல் சொல்லலை..உள்ளதை சொன்னேன்.. இது தான் 
இன்றையநிலை காதலும் வாழ்க்கையும்….அக்கம்பக்கம் கேட்டது பார்த்தது… நல்லதை மட்டும் எடுத்துங்கோங்க.., சொல்லிப்புட்டன் ….
அதனால்உங்க அனுபவமா என கேட்காதிங்கோ….எனது எழுதுகோல் காலத்தின் கண்ணாடியாக பயணிக்கிறது… உங்கடை காதலும் நீங்களும் போங்க…
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக