18

siruppiddy

அக்டோபர் 04, 2013

இனவாதத்தை தூண்டுகின்றது மஹிந்த அரசாங்கம் -



இலங்கை வரலாற்றில் இதுவரைக்கும் ஆண்ட எந்தவொரு அரசாங்கமும் மஹிந்த அரசாங்கம் போன்று படுமோசமாக இனவாதத்தை தூண்டவில்லை என தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும் மத்திய மாகாண சபை

உறுப்பினருமான அஸாத் சாலி தெரிவித்தார். மேலும், மஹிந்த அரசின் ஊழல் செயற்பாடுகள் அதிகரித்துள்ளன. எனவே இந்த மோசடிமிக்க அரசை கவிழ்க்க வேண்டிய காலம் வந்துள்ள நிலையில் எதிர்க்கட்சி இன்று

பலவீனமாக காணப்படுகின்றது. எதிர்க்கட்சி பலமானதாக செயலுருவமுற்று இவ்வினவாத அரசை கவிழ்க்க அனைத்து கட்சிகளும் முன்வர வேண்டும் என்றார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக