18

siruppiddy

அக்டோபர் 08, 2013

மஹிந்த ராஜபக்ஷவுக்கும் சல்மான் குர்ஷித்திற்குமிடையே ??

 
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித்திற்கும் இடையிலான பேச்சுவார்த்தையொன்று இடம்பெற்றுள்ளது. இச் சந்திப்பு இன்று காலை அலரி மாளிகையில் இடம்பெற்றுள்ளது.
 


 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக