18

siruppiddy

ஏப்ரல் 21, 2015

விசாரனக்கு மகிந்தவை அழைக்கக்வேண்டாம் ஆதரவு தெரிவித்து உறுப்பினர்கள்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு விசாரணைக்காக அழைக்கக்கூடாதென வலியுறுத்தி, மகிந்த ஆதரவு அணி நடத்தி வரும் போராட்டங்களின் ஒரு அங்கமாக, மகிந்தவிற்கு ஆதரவாக 114 உறுப்பினர்களின் கையெழுத்திட்டு கடிதமொன்றை கொடுத்துள்ளனர். 
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக