18

siruppiddy

ஏப்ரல் 30, 2015

மரண தண்டனையின் பின்னணியில் பரபரப்புத் தகவல்?

அவுஸ்திரேலிய பொலிஸாரின் துப்பறியும் தகவல் இந்தோனேசியாவிற்கு கிடைந்ததே மயூரன்- அன்ட்ரூசான் உட்பட்டவர்களுக்கு மரண தண்டனை விதிக்கக் காரணமென தகவல்கள் வெளியாகியுள்ளன.
அவுஸ்திரேலிய மத்திய பொலிஸார், தமது நாட்டில் அவர்களது குற்றச் செயலைத் தடுத்து நிறுத்தாமல் விட்டதுடன், அவர்கள் இந்தோனேசியாவிற்குச் சென்ற பின்னர் அந்நாடு மரண தண்டனையை வழங்குகிறது என்று தெரிந்தும் அந்நாட்டுக்கு இவர்கள் பற்றி தகவல்களை வழங்கியிருந்தது.
மயூரன்- சான் உட்பட ஏனையவர்களின் மரணத்தில் புதைந்துள்ள வெளிவராத பல தகவல்கள் தொடர்பில் லங்காசிறி வானொலியின் விசேட செவ்வியில் அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த மனித உரிமைகள் ஆர்வலரான பாலா விக்னேஸ்வரன் தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக