18

siruppiddy

ஜூலை 24, 2015

விழிதிறவாய் நெடுந்தீவு அரவிந்தின் கவி

 ஒரு வேளை 
காதல் என்ற
பெயரில் காமம் 
தனித்து
நடுத்தெருவில்
விட்டானோ?
குப்பைத்தெட்டியில்
பிறந்தானோ
இவனை பெற்றவள்
மரித்தாளோ?
பெண்னை மட்டும்
எப்படி குறைசொல்வது????

ஆக்கம் நெடுந்தீவு அரவிந்
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக