18

siruppiddy

ஜூலை 30, 2015

உரிமைகளை ஓரணியில் நிலைநாட்டுவோம்! கூட்டமைப்பு அறைகூவல்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்டத்துக்கான பெருங்கூட்டங்கள் நேற்று வட்டக்கச்சியில் ஆரம்பித்துள்ளன. கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் சுவிஸ்கரன் தலைமையில் வட்டக்கச்சி பொதுச்சந்தை வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வு நடைபெற்றது.
காணோளிகள் இணைப்பு   ....

இதில் தமிழரசுக்கட்சி தலைவரும் வேட்பாளருமான மாவை.சேனாதிராசா, வட்டக்கச்சியை பிறப்பிடமாகக் கொண்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் வேட்பாளருமான சிவஞானம் சிறீதரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் வேட்பாளருமான எம்.ஏ.சுமந்திரன், வேட்பாளரும் சாவகச்சேரி டிறிபேக்கல்லூரியின் அதிபருமான அருந்தவபாலன், வடக்கு மாகாண கல்வி அமைச்சர் குருகுலராசா, வடக்கு மகாண சபை உறுப்பினர் சு.பசுபதிப்பிள்ளை, வவுனியா யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்டங்களின் கட்சியின் முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்
.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக