18

siruppiddy

டிசம்பர் 03, 2016

தமிழீழ தேசிய தலைவர் உயிருடன் இருப்பதை உறுதிப்படுத்தும் ஆதாரம் ..!

உண்மை தகவல் : இறந்து போன சிங்கள ராணுவ வீரனின் உடலை தலைவர் பிரபாகரன் உடல் என்று ஏமாற்றிய இந்திய மற்றும் இலங்கை அரசுகள், அண்ணனது இருப்பை மறுக்கப் படாத பாடுபடும் சிங்கள அடிவருடிகளிடம் ஒரு கேள்வி? முள்ளிவாய்க்காலில் யாரோ ஒரு வீரனின் உடலைக்காட்டி தலைவன் என்றீர்கள்?? தலைவரின் உடலை புகைப்படம் எடுக்க செய்தியாளர்களுக்கு அனுமதி தராமல் ராணுவ வீரர்கள் எடுத்த புகைப்படத்தை மட்டும் வெளியிட்டது ஏன் ? அவசர அவசரமாக அந்த உடலை எரித்தது ஏன் ? தலைவர் இறந்துவிட்டார்...

நவம்பர் 30, 2016

வெளிநாட்டில் வேலை செய்பவர்களுக்கும் இனி பென்சன்!

வெளிநாடுகளில் தொழில் புரிபவர்களுக்கு தை மாதம் முதல் ஓய்வூதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துகோரள  தெரிவித்துள்ளார். வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சினால் அடுத்த ஆண்டு மேற்கொள்ளப்படவுள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பாக ஊடகங்களுக்கு தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றது. இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், வெளிநாடுகளில் தொழில் புரிபவர்களுக்கு...

நவம்பர் 27, 2016

லண்டனே நடுங்கிய மாபெரும் மாவீரர் நாள் அனுஷ்டிப்பு - (காணொளி)

லண்டனில் உள்ள நகரில் எக்ஸெல் மண்டபத்திற்கு அருகாமையில், உள்ள வரலாற்று சிறப்பு மிக்க ஒலிம்பிக் பார்க்கில் மாவீரர் தின நிகழ்வுகள் நடந்து கொண்டு இருக்கிறது. கடும் குளிரையும்  பொருட்படுத்தாது மக்கள் இதில் கலந்துகொண்டு தமது வீர வணக்கத்தை செலுத்தி வருகிறார்கள். மும்முறை கடல் புலிகளை நினைவுகூரும் வண்ணம் , அருகில் உள்ள ஆற்றில் படகில் கடல் புலிகளின் கப்பல் போல ஒரு படகு வடிவமைக்கப்பட்டு , அதிலும் ஈகைச் சுடர் ஏற்றப்பட்டது. சுமார் 30,000 ஆயிரத்திற்கும்...

நவம்பர் 26, 2016

பிரான்ஸ் லாச்சப்பலில் தமிழீழத் தேசியத்தலைவர் பிறந்தநாள்

தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 62ஆம் ஆண்டு பிறந்தநாள்   26-11-2016. இன்று சனிக்கிழமை, மாலை நடைபெற்றது  . பிரான்சில் தமிழர்களின் வர்த்தக மையமாகத் திகழும் லாச்சப்பலில் மிகக் கோலாகலமாக   Rue Cail, Rue Perdonnet, Rue Fbg St.denis என்ற வீதிகள் சந்திக்கும் மையப்பகுதியில் இக்கொண்டாட்டம்  நடைபெற்றது  ...

நவம்பர் 11, 2016

பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் தொடரும் கைதுகள்: திண்டாடும் உறவினர்கள்!

யாழ்.பண்டத்தரிப்புப் பகுதியைச் சேர்ந்த ரவிச்சந்திரன் நிரூசன் என்ற இளைஞர் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் நேற்று புதன்கிழமை(10) கைது செய்யப்பட்டுள்ளார். இது குறித்து யாழ். மனித உரிமை ஆணைக் குழுவில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த சில தினங்களில் மாத்திரம் யாழ்.குடாநாட்டில் மாத்திரம் பத்து இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த இளைஞர் ஆவா குழுவுடன் தொடர்புடையவர் என்ற குற்றச் சாட்டின் பேரிலேயே கைது செய்யப்பட்டுள்ளதாக...

நவம்பர் 06, 2016

அம்பாந்தோட்டை ஒரு குட்டி சீனாவாக மாற்றப்படப்போகிறதாம! .

அம்பாந்தோட்டை துறைமுகம் சீனாவின் கைக்குச் செல்லப் போகிறது. இந்த மாத நடுப்பகுதியில் சீனா நிறுவனங்களுடன் இலங்கை அரசாங்கம் செய்துகொள்ளவுள்ள உடன்பாட்டுக்கமைய அம்பாந்தோட்டை துறைமுகத்தின் 80 வீத பங்கு சீன நிறுவனத்திற்கு  விற்கப்படவுள்ளது. அம்பாந்தோட்டை துறைமுகம் மாத்திரமின்றி மத்தள விமான நிலையமும் கூட அவ்வாறுதான் சீன நிறுவனத்திற்கு கைமாற்றப்படவுள்ளது. அம்பாந்தோட்டை துறைமுகத்தின் உரிமையை சீன நிறுவனத்திற்கு கைமாற்றுவதன்மூலம் கிடைக்கும் 1 பில்லியன்...

அக்டோபர் 27, 2016

பிரபாகரன்கள் தமிழீழத்தில் உருவாகிக் கொண்டே தான் இருப்பார்கள்!!!

தமிழீழத்தில் பிரபாகரன்கள் உருவாகிக் கொண்டே தான் இருப்பார்கள்… ” தனி நாடு கிடைக்கும் வரை ”? தகப்பனார் திருவேங்கிடம் வேலுப்பிள்ளை , தாயார் பார்வதியம்மாள் , அண்னன் மனோகரன் , அக்கா ஜெகதீஸ்வரி , மற்றும் அக்கா வினோதினி ஆகியோரோடு வல்வெட்டித்துறை வீட்டில் இருந்த துரைக்கு அந்தச் செய்தி கோபத்தை உண்டுபண்ணியது , கண்கள் சிவந்து கைகள் துடித்து கோபத்தின் உச்சத்திற்கே சென்று தனது குரலை உயர்த்திக் கத்தினான் அந்த துறை என்கிற சிறுவன் …. கண்கள் சிவக்க அந்தச் சிறுவன்...

அக்டோபர் 20, 2016

இணையதளங்களை கண்டித்து யாழில் சட்டதரணிகள் பணிப்பகிஸ்கரிப்பு¨!

யாழ், நீதி மன்றத்தின் முன்பாக நீதிபதி இளஞ்செழியன் மற்றும் கிளிநொச்சி நீதிபதி ஆனந்த ராஜா ஆகியோர் மீது அவதூறு பரப்பும் செய்திகளை வெளியிட்ட இணையதளங்களை கண்டித்து சட்டதரணிகள்பணிப்பகிஸ்கரிப்பில்  ஈடுப்பட்டுள்ளனர். குறித்த பணிப்பகிஸ்கரிப்பு சற்று முன்னர் யாழ், மாவட்ட சட்டதரணிகள் குழுவின் ஏற்பாட்டில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார். இதேவேளை, அண்மை காலமாக நீதிபதிகள் பற்றி தவறான செய்திகள் வெளியிடப்பட்டு வருவதாகவும்...

அக்டோபர் 17, 2016

அதிர்ச்சி தகவல்! இலங்கையின் விஷ ஊசி முகாம் சிக்கியது?

முல்லைத்தீவு நந்திக்கடலுக்கு மேற்குப் புறமாக ஒன்றரைக் கிலோமீற்றர் துாரத்தில் இலங்கை விமானப்படையினரின் அதி நவீன விமான தளம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த விமான தளத்திற்கு இரவில் விமானங்கள் வந்து போவதாகவும் அப்பகுதிக்கு அருகில் வசிக்கும் மக்கள் தெரிவித்துள்ளனர். அத்துடன் குறித்த விமானதளம் உள்ள காட்டுப் பகுதிக்குள் தேன் எடுப்பதற்குச் சென்ற அப்பகுதியைச் சேர்ந்த வயதான சிலர் அங்கு விடுதலைப்புலி உறுப்பினர்கள் நிர்வாண நிலையில் சங்கிலிகளில் கட்டி...

அக்டோபர் 03, 2016

தலைவர் பிரபாகரன் எதிர் வரும் ஜனவரியில் வெளி வருவாராம் ?

  ஆனந்த அதிர்ச்சி செய்தி..!   இது கனவா, நிஜமா..! உண்மையா..வந்துடுவாரா தலைவர்..அப்போ எல்லோரும் சொன்ன மாதிரி அவர் போரில் இறக்கவே இல்லையா, பொட்டு அம்மான் எங்கே இருக்கிறார்..? அண்ணி  மதிவதனி எங்கே இருக்கிறார்? கடந்த இரண்டு நாட்களாக இதுதான்  எங்கு பார்த்தாலும் பேச்சு. ஆமாம் லண்டனிலில்   இருந்து புலிகள் அமைப்பு இந்த ஆனந்த அதிர்ச்சியை வெளியிட்டார்கள். உலகில் நிறைந்திருக்கும் புலம் பெயர்ந்த தமிழர்கள் கண்ணீர் விட்டு கதறினார்கள். எமது...

செப்டம்பர் 25, 2016

விடுதலைப் புலிகள் அமைப்பு,பாலஸ்தீன விடுதலை இயக்கம்ஐரோப்பிய ஒன்றியத்தின் தடையிலிருந்து விடுதலை

ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் தமிழீழ விடுதலைப் புலிகள் மீது விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குவதற்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர் நீதிமன்றத்தின் உயர் நிலை அதிகாரியொருவர்  தீர்மானித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் மீது விதிக்கப்பட்ட தடையை நீக்குவதற்கு உரிய காரணங்களை முன்வைக்க ஐரோப்பிய ஒன்றியம் தவறிவிட்டதாகத் தெரிவித்து 2014 ஆம் ஆண்டு ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் தடையை நீக்குமாறு உத்தரவிட்டிருந்தது. எனினும் இந்தத் தடை நீக்க உத்தரவை மேன்முறையீடு செய்திருந்த...

செப்டம்பர் 19, 2016

முற்றைவெளியில் அவலம் தீர்க்க மக்கள் சக்தியாய் எழுந்து ஒன்றுகூடுவோம்?

எழுக தமிழா இது இருக்கைக்கான நேரமல்ல எழுக்கைக்கான நேரம் எம் அவலம் தீர்க்க மக்கள் சக்தியாய் எழுந்து ஒன்றுகூடுவோம் முற்றைவெளியில் "" மண்ணில் விழுந்த பொருட்கள் எல்லாமே உக்கி மண்ணோடு மண்ணாகி  அழிந்தொழிந்து போனாலும் போராடி வெல்லும் விதைகள் மட்டுமே முளைத்தெழுந்த விருட்சங்கள் ஆகின்றன. போராடும் மனிதர்களே வெற்றி  காண்கிறார்கள். எமது போராட்டத்தை சூழ் நிலைகள் கூட தடுத்து நிறுத்த முடியாது மனதில் நம்பிக்கை என்ற விதை விழுந்து விட்டால். விதை...

ஆகஸ்ட் 21, 2016

ஜனாதிபதி மைத்திரி தேசியத்தலைவர் உயிருடன் இருக்கும் இரகசியத்தைவெளியிடத்தயார்!!!

அந்த இரகசியம் வெளியிடப்படும் சந்தர்ப்பத்தில் ஶ்ரீலங்கா ஆட்சி அரசியல் பீடங்களில் பெரும்பூகம்பம் நிகழும் போர் வெற்றி நாயகர்களாக வலம்வரும் சிங்களத்தின் முகமூடி கிழியும் இறுதி யுத்தத்தில் ஶ்ரீலங்கா அரசால் இறந்தாக கூறப்பட்ட தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் பற்றி மஹிந்த அரசினால் நிருபிக்கப்பட்ட சான்றுகள் இன்று வரை வெளியிடப்பட வில்லை. இதன் காரணமாக தொடர்ந்தும் தேசிய தலைவர் கொல்லப்படவில்லை உயிருடன் இருப்பதாகவே செய்திகள் வெளிவருகின்றன. ஒருவேளை தலைவர்...

ஆகஸ்ட் 15, 2016

மேலும் 500 ஏக்கர் காணியை இராணுவம் விடுவிக்கும் சாத்தியம்!

வலி.வடக்கில் படையினரின் கட்டுப்பாட்டில் இருந்த பொதுமக்களின் காணிகள் படிப்படியாக விடுவிக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில் வலி.வடக்கு உயர்பாதுகாப்பு பகுதியில் மீதியாக உள்ள பொதுமக்களின் காணிகளை விடுவிப்பது தொடர்பில் மீள்குடியேற்ற அமைச்சினால் விடுவிக்கக் கோரிய 1528 ஏக்கர் காணிகளில் 500 ஏக்கர் காணிகளை இராணுவத்தினர் விடுவிப்பதற்கான சாத்தியக் கூறுகள் காணப்படுவதாக தெரியவருகிறது. மீதியாக 5043 ஏக்கர் காணி இன்னமும் இராணுவத்தினர் வசம் உள்ளது. அந்த வகையில்...

ஆகஸ்ட் 08, 2016

இலங்கைசிங்கப்பூரை நோக்கி நகர்கின்றது !

இந்தியாவின் அழுத்தங்களால் தான், கொழும்புத் துறைமுக நகரத் திட்டத்தை இடைநிறுத்த வேண்டியேற்பட்டது என்ற உண்மையை, தற்போதைய அரசாங்கம் முதல்முறையாக ஒப்புக் கொண்டிருக்கிறது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் வாரத்தில், இடைநிறுத்தப்பட்ட  கொழும்பு துறைமுக நகரத் திட்டத்தை, மீள ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் அனுமதி அளித்துள்ள போதிலும், இதுவரை அந்தப் பணிகள் தொடங்கப்படவில்லை. இந்த துறைமுக நகரத் திட்டம் தொடர்பான புதிய உடன்பாடு ஒன்று செய்து கொள்ளப்படுவதற்கான ஏற்பாடுகள்...

ஜூலை 21, 2016

நினைவஞ்சலி அமரர் வினயகமூர்த்தி ஆனந்தராஜா.19.07.2016

நினைவஞ்சலி அமரர் வினயகமூர்த்தி ஆனந்தராஜா.19.07.16.   யாழ் நவக்கிரி புத்தூரைப்பிறப்பிடமாகவும் வதிவிடமாககொண்ட     அமரர்  வினயகமூர்த்தி  ஆனந்தராஜாவின். பத்ஒன்பதாவது ஆண்டு நினைவஞ்சலி .19.07.2016.இன்று அன்னாரின்.ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம்  எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின்   கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்  துயருறும் குடும்பத்தினருக்கு    ஆழ்ந்த அனுதாபங்களை  தெரிவிகின்றோம்  ஓம்...

ஜூலை 11, 2016

இராணுவத்துடன் கூடவே விகாரைகளும் வெளியேறட்டும்!

வடபகுதியில் 2018 இல் இராணுவம் இருக்காது என்று வெளிவிவகார அமைச்சர் சொல்கிறார். அது நடக்குமானால் விகாரைகளையும் இராணுவம் கொண்டு செல்லட்டும் என வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், முல்லைத்தீவு மாவட்டமானது பாரம்பரிய தமிழ் மாவட்டமாகும். போர்க்காலப்பகுதிக்கு முன்பு எந்தவொரு இடத்திலும் சிங்கள பௌத்த அடையாளங்கள் இருந்ததில்லை. தற்போது இராணுவத்தினரால் ஒன்பது விகாரைகள் அமைக்கப்பட்டுள்ளன. காலப்போக்கில்...

ஜூலை 07, 2016

தலைநிமிர வைக்கத் தலைவர் ஒருவரால்தான் முடியும்!

புலிகளின் தலைவர் பிரபாகரன்தான் வரவேண்டும் இந்த நாட்டை வழிநடாத்துவதற்கு யாழ் மாவட்டத்தின் பெயர் குறிப்பிட விரும்பாத நீதிபதி ஒருவர் குறிப்பிட்டார். இந்த நாட்டை வழிநடாத்தி கொண்டு செல்வதற்கு தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள்தான் வரவேண்டும் என யாழ்ப்பாணத்தில் கடமையாற்றும் நீதிபதி ஒருவர் கடந்த வருடம்  கருத்துத் தெரிவித்துள்ளார். இன்றை யாழ்பாணத்தின் சீர்கெட்ட நிலவரங்கள் தொடர்பாக குறித்த நீதிபதியுடன் கதைத்த போதே இவ்வாறு தெரிவித்தார். அவர்...

ஜூலை 05, 2016

உடுப்பிட்டியில் கிணற்றிலிருந்து வெடிபொருட்கள் மீட்பு!

யாழ் வல்லை- உடுப்பிட்டி வீ தியில் தோட்ட காணி ஒன்றின் கிணற் றில் இருந்து ஒரு தொகைவெடி பொருட்களை பொலிஸ் வி சேட அதிரடிப்படையினர் இன்றைய தினம் மாலைமீட்டுள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பாக மே லும்  தெரியவருவதாவது, வல்லை, உடுப்பிட்டிவீதியில் உள்ள தோட் டக் காணியில் இருந்த கிணற்றை தோட்டத்தின. உரிமையாளர்துப்பு ரவு செய்ய முற்பட்ட போது கிணற்றில் வெடிபொருட்கள் உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து வல்வெட்டித்துறை பொலிஸாருக்கு$  தகவல்கொடுக்கப்பட்...

ஜூன் 28, 2016

முதல்வர் சீ.வியின் அதிரடி உத்தரவு வடக்கு ஆசிரியர்களுக்கு?

ஒரு மாணவனுக்கோ மாணவிக்கோ மாலை நேர வகுப்புக்கள், விடுமுறை நாட்கள் வகுப்புக்கள் ஆகியன பாடசாலை வளாகத்தினுள் எக்காரணம் கொண்டும் நடாத்தப்படக்கூடாது. அவ்வாறு நடாத்தப்பட்டால் குறிப்பிட்ட ஆசிரியர், அதிபர் ஆகியோர் குற்றங்களைப் புரிந்தவர்களாகக் கருதப்பட்டு சட்ட ஒழுங்கின் கீழ் ஒழுக்காற்று நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படல் வேண்டும் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்  தெரிவித்துள்ளார். வடமராட்சி புலோலி புற்றளை மகா வித்தியாலயத்தின் நூற்றாண்டு...

ஜூன் 19, 2016

ராணுவம் வடக்கிலிருந்து படிப்படியாக நீக்கப்படுமாம்!

இலங்கை அரசாங்கத்தினது உயர்மட்ட அரசியல்வாதிகளால் அடிக்கடி திருவாய் மலர்ந்த அறிக்கைகளுக்கு நேர்விரோதமாக அமெரிக்காவுக்கான இலங்கை தூதுவர் பிரசாத் காரியவாசம் திருவாய் மலர்ந்திருப்பது அரசினது வார்த்தை ஜாலங்களில் ஒன்று என அமெரிக்க அதிகாரிகளுக்கு எங்கே விளங்கப்போகிறது. அமெரிக்காவுக்கான இலங்கை தூதுவர் மேலும் கூறுகையில் வடக்கு கிழக்கிலிருக்கும் ராணுவத்தை படிப்படியாக குறைக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அப்பட்டமான பொய்யை அமெரிக்காவுக்கு கூறியிருக்கிறார்.அமெரிக்க...