
உண்மை தகவல் : இறந்து போன சிங்கள ராணுவ வீரனின் உடலை தலைவர் பிரபாகரன் உடல் என்று ஏமாற்றிய இந்திய மற்றும் இலங்கை அரசுகள், அண்ணனது இருப்பை மறுக்கப் படாத பாடுபடும் சிங்கள அடிவருடிகளிடம் ஒரு கேள்வி? முள்ளிவாய்க்காலில் யாரோ ஒரு வீரனின் உடலைக்காட்டி தலைவன் என்றீர்கள்??
தலைவரின் உடலை புகைப்படம் எடுக்க செய்தியாளர்களுக்கு அனுமதி தராமல் ராணுவ வீரர்கள் எடுத்த புகைப்படத்தை மட்டும் வெளியிட்டது ஏன் ? அவசர அவசரமாக அந்த உடலை எரித்தது ஏன் ?
தலைவர் இறந்துவிட்டார்...