18

siruppiddy

செப்டம்பர் 04, 2013

தூக்கு தண்டனை அமுல்படுத்த வேண்டும்;


இலங்கையில் உடனடியாக தூக்கு தண்டனையை அமுல்படுத்துமாறு  ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடம் தாம் கோரிக்கை விடுத்துள்ளதாக உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

தூக்குத் தண்டனை அமுலில் இல்லாத காரணத்தினால்  நாட்டில் பயங்கரமான குற்றச் செயல்கள் அதிகரித்துள்ளது.

எனவே இலங்கையில் போதைப் பொருள் விற்பனையாளர்கள், கொலலையாளிகள் உட்பட பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக  தூக்குத் தண்டனை வழங்கப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக