18

siruppiddy

செப்டம்பர் 12, 2013

கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்திற்கு

  
எதிராக வழக்குத் தொடர முடியாது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்திற்கு எதிராக வழக்குத் தொடர முடியாது என ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. தேர்தல் விஞ்ஞாபனத்திற்கு எதிராக வழக்குத் தொடர்ந்து நீதிமன்றில் தீர்ப்பை பெற்றுக் கொள்ள முடியாது என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக்

கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம், 13ம் திருத்தச் சட்டத்திற்கு அமைவாகவே காணப்படுகின்றது. விஞ்ஞாபனம் அரசியல் அமைப்பிற்கு அமைவாகவே உள்ளது. எனவே வழக்குத் தொடர முடியாது என விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக