18

siruppiddy

ஆகஸ்ட் 31, 2013

மேர்வினின் திருமண ஆசை! கடுப்பான நவிபிள்ளை:

   மன்னிப்பு கோரியது சிறிலங்கா  சிறிலங்காவின் கோமாளி அமைச்சர் மேர்வின் சில்வாவின் கருத்திற்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளை அதிருப்தி வெளியிட்டுள்ளார். நவனீதம்பிள்ளையை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக அண்மையில் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்திருந்தார். இந்த கருத்து அடங்கிய வீடியோ காட்சி அண்மையில், நவனீதம்பிள்ளைக்கு காண்பிக்கப்பட்டுள்ளது. இதனைப் பார்வையிட்ட நவனீதம்பிள்ளை கடும் அதிருப்தியை...

ஆகஸ்ட் 30, 2013

நவநீதம்பிள்ளையுடன் காரசார விவாதத்தில்

 ஈடுபட்ட அருண் தம்பிமுத்து! விடுதலைப்புலிகள் தனது தாய் மற்றும் தந்தையை பட்டபகலில் படுகொலை செய்த போது இலங்கை மீது போர் குற்றம் சுமத்தும் தரப்பினர் அமைதியாக இருந்தனர் என ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் அருண் தம்பிமுத்து, ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையிடம் தெரிவித்துள்ளார். இருவருக்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பு காராசாரமாக இருந்தாக தெரிவிக்கப் படுகிறது. மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற...

மீண்டும் ஆயுத கலாசாரம் தலைதூக்கிவிட்டதா?

வடபகுதியில் துப்பாக்கி வேட்டுச்சத்தங்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. இனி சீனவெடிகளே சத்தமிடும் என்றிருந்த வேளையில், கடந்த 27ம் திகதி சாவகச்சேரிப் பகுதியில், ஒரே அணி சார்ந்த வேட்பாளர்களிடையே துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளமை, வடபகுதியில் பெரும் அச்சத்தையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது. துப்பாக்கிச்சூடு நடத்துமளவில் என்ன நடந்தாயிற்று என்ற கேள்வி நியாயமாயினும், அதற்கான பதிலை இந்த நாட்டில் அறிந்து கொள்வதற்குப் பல வருடங்கள் எடுக்கும். எதுவாயினும்...

ஆகஸ்ட் 29, 2013

தளபதியாக இருந்த கருணா மீதும் விசாரணை நடத்தப்பட வேண்டும்:!

இலங்கையில் கடந்த மூன்று தசாப்தமாக இடம்பெற்ற போரில், சகல இனங்களுக்கும் எதிராக மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பில் தேடிப்பார்ப்பதாக மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை தெரிவித்தார். போரின் இறுதிக்கட்டத்தில் மட்டுமின்றி, யுத்தம் நடைபெற்ற காலம் முழுவதும் நடந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என திருகோணமலை சிவில் அமைப்புகள் விடுத்த கோரிக்கையின் போது நவீபிள்ளையின் பிரதிநிதி ரோரி முங்கவன் நேற்று இந்த உறுதிமொழியை வழங்கினார்....

கொழும்பு வர்த்தக நிலையம் முற்றுகை!!!!

விடுதலைப்புலிகள் போர் காலத்தில் தமது வாகன தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளவும் வாகனங்களுக்காக உதிரிபாகங்களை கொள்வனவு செய்யவும் கொழும்பில் நடத்தி வந்த வர்த்தக நிலையம் ஒன்றை முற்றுகையிட்டப்பட்டுள்ளது. அந்த வர்த்தக நிலையத்தின் தலைவரை பயங்கரவாத புலனாய்வு விசாரணைப் பிரிவினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபர் அரசியல் தொடர்புகளை கொண்டிருப்பவர் எனவும் அவர் கொழும்பு 14 சுகததாச விளையாட்டு அரங்கிற்கு அருகில் 5 மாடி வர்த்தக நிலையத்தை நடத்தி வந்துள்ளதாகவும்...

ஆகஸ்ட் 26, 2013

தமிழர்கள்காலம் வரும்வரை காத்திருந்தால் சிங்களத் தமிழர்களாக மாறிவிடுவர்!

தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் உலகளாவிய ரீதியில் தெட்டத் தெளிவாக விளங்கிக்கொள்ளபட்டிருக்கின்ற நிலையிலும் இன்றுவரை தமிழ் மக்களின் விடுதலைக்கும் சுதந்திரத்திற்கும் உலக நாடுகள் உதவ முன்வராதது ஏன் என்பதை ஈழத் தமிழர்களின் பிரதிநிதிகள் புரிந்துகொள்ளவேண்டிய காலம் ஏற்பட்டிருக்கிறது. உலகெங்கும் விடுதலைக்காக ஏங்குகின்ற மக்கள் முன்னெடுக்கின்ற போராட்டங்களுக்கு பலம் பொருந்திய வல்லரசு நாடுகள் துணை நின்றன. நிற்கின்றன. ஆனால் தமிழ் மக்களின் தேசிய சுதந்திர...

இரவோடு இரவாக சிறிலங்கா இராணுவத்தினர் முள்ளிவாய்க்காலிலிருந்து வெளியேற்றம்!

 சிறிலங்கா சென்றுள்ள ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை, இன்றைய தினம் தமிழர் தாயகப் பகுதிகளுக்கு விஜயம் செய்யவுள்ளார். யாழ்ப்பாணம் செல்லும் அவர், குடாநாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று மீளக்குடியமர்த்தப்பட்ட மக்களை சந்திப்பார்.  பின்னர், அங்கிருந்து கிளிநொச்சிக்குப் புறப்படுவார்.ஏ9 வீதியால் பயணம் மேற்கொள்ளவுள்ள அவர், போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்களுடன் பல சந்திப்புகளை மேற்கொள்ளவுள்ளார்.பாதிக்கப்பட்ட மக்களுக்கான...

ஆகஸ்ட் 24, 2013

மஹிந்தரின்அதிரடி நடவடிக்கை - அடக்குவாரா நவநீதம்பிள்ளை?

  சிறிலங்கா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச புதிதாக சட்டம் மற்றும் ஒழுங்கு என்ற புதிய அமைச்சு ஒன்றை உருவாக்கியுள்ளார்.  இந்த அமைச்சின் நிர்வாகத்தை தன் வசம் வைத்துள்ள மஹிந்த ராஜபக்ச, புதிய அமைச்சின் செயலராக மேஜர் ஜெனரல் நந்த மல்லவராச்சியை நியமித்துள்ளார்.  இவர் முன்னர் சிறிலங்கா இராணுவத்தின் தலைமை அதிகாரியாகப் பதவி வகித்தவர் என்பதுடன், இராணுவத்தில் இருந்து ஓய்வுபெற்ற பின்னர், இந்தோனேசியாவுக்கான சிறிலங்கா தூதுவராகவும் பணியாற்றியவராவார். ...

ஆகஸ்ட் 23, 2013

தமிழீழத்தில் போர் எச்சங்களை அழிக்கும் முயற்சியில்

இறுதிக்கட்டப் போர் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் பகுதியில் போர் எச்சங்களை அழிக்கும் நடவடிக்கையில் சிறிலங்கா இராணுவத்தினர் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக வன்னித் தகவல்கள் தெரிவிக்கின்றன.  சிறிலங்கா செல்லும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை ஆணையாளர் நவனீதம்பிள்ளை, போர் இடம்பெற்ற பகுதிகளுக்கு சென்று நிலைமைகளை பார்வையிடவுள்ளார்.  இந்நிலையில் அவர் வருவதற்கு முன்னதாக போர் எச்சங்களை அகற்றும் நடவடிக்கையில் சிறிலங்கா இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளதாக...

ஆகஸ்ட் 21, 2013

பொதுநலவாய மாநாட்டில் இந்தியா பங்கேற்ககூடாது

கொழும்பில் நடைபெறவுள்ள பொது நலவாய நாடுகளின் மாநாட்டில் இந்தியா கலந்துக் கொள்ள கூடாது என்று நேற்று மீண்டும் லோக்சபாவில் வலியுறுத்தப்பட்டுள்ளது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் திராவிட முன்னேற்றக் கழகம் என்பன இதனை வலியுறுத்தின. நேற்று லோக்சபாவில் உரையாற்றிய அ.தி.மு.கவின் பாராளுமன்ற உறுப்பினர் எம். தம்பிதுரை இலங்கை இராணுவத்தினரால் தமிழ் மக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட இனப்படுகொலைகளை இந்தியா மறந்துவிடக்கூடாது என்று தெரிவித்தார். அத்துடன் இலங்கையின்...

ஆகஸ்ட் 19, 2013

சிங்கள பௌத்த தேசியவாதத்திற்குள் சிக்கியுள்ள

பாதுகாப்பான எதிர்காலத்தினை கூட்டாக கட்டியெழுப்ப அழைப்பு !! நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் சிங்கள பௌத்த தேசியவாதத்திற்குள் சிக்கியுள்ள முஸ்லிம் மக்களின் உரிமைக்கான போராட்டத்திற்கு ஆதரவு ! இலங்கைத்தீவில் சிறீலங்காவின் சிங்கள பௌத்த தேசியவாதத்தினால் முஸ்லீம் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் அராஜகத்தினை வன்மையாக கண்டிப்பதோடு சிங்கள பௌத்த தேசியவாத்திற்குள் சிக்கியுள்ள முஸ்லீம் மக்களின் உரிமைக்கான போராட்டத்திற்கு தனது வலுவான ஆதரவினை தெரிவித்துக்...

ஆகஸ்ட் 17, 2013

இளைஞர் மீது இலங்கை இராணுவத்தினர் காடைத்தனமான தாக்குதல்

சிங்கள இளைஞனுக்காக தமிழ் இளைஞர் ஒருவரை இலங்கை இராணுவத்தினர் கட்டி வைத்து கடுமையாக தாக்கிய சம்பவத்தில் அவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் நேற்றிரவு பரந்தன் பகுதியில் இடம்பெற்றுள்ளது. இதில் 160ம் கட்டை பரந்தன் பகுதியைச் சேர்ந்த ச.பிரகாஷ் (வயது 27) என்ற இளைஞரே படுகாயமடைந்தவராவார். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, பரந்தன் பகுதியில் சிங்கள இளைஞர் ஒருவருக்கும் தமிழ் இளைஞர் ஒருவருக்கும் இடையில்...

ஆகஸ்ட் 16, 2013

பெருகி வரும் நிர்வாண திருமணம்: சமுதாய மாற்றத்தை ஏற்படுத்தும்

  சீனாவில், "நிர்வாண திருமணம்' எனப்படும், புதிய வகை திருமண முறை, வேகமாக பரவி வருகிறது. இளைஞர்கள் பலரும், இவ்வகை திருமணத்தை பெரிதும் விரும்புவதால், அந்நாட்டில் இந்த திருமண முறைக்கு, பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.  சீனாவில், கடந்த, 13ம் தேதி, காதலர் தினம் கொண்டாடப்பட்டது. உலகின் பல நாடுகளிலும் பிப்., 14ம் தேதி காதலர் தினமாகக் கொண்டாடப்பட்டாலும், சீனாவில் சற்று வித்தியாசமாக, அந்நாட்டு பாரம்பரியத்தின் படி, காதலர் தினம் கொண்டாடப்படுகிறது....

ஆகஸ்ட் 14, 2013

புலனாய்வு நிபுணர்களின் உதவியை நாடும் அமெரிக்க

தமது அரசின் புலனாய்வுத் தகவல்களைச் சேகரிக்கும் விதம் மற்றும் மேற்பார்வை தராதரங்கள் குறித்து அறிவுரைகளைப் பெற புதிய குழுவொன்றை ஸ்தாபிக்க உள்ளதாக அமெரிக்காவின் தேசிய புலனாய்வுப் பிரிவின் இயக்குனர் ஜேம்ஸ் கிளாப்பெர் திங்கட்கிழமை தெரிவித்துள்ளார்.  இக்க்குழுவானது தான் இனங்காணும் திருத்தங்களை இன்னும் 60 நாட்களுக்குள் மீளாய்வு செய்து அமெரிக்க அதிபர் ஒபாமாவிடம் சமர்ப்பித்து அதன் பின் இறுதி அறிக்கையினைத் தயாரிக்கவுள்ளது.  ஆக்ஸ்ட் 9 ஆம் திகதி...

ஆகஸ்ட் 12, 2013

தலைவர் பிரபாகரன் தமிழ் தேசிய இனத்தின் உயிர், ஓர் ஆன்ம பலம்

”மற்ற அரசியல் கட்சித் தலைவர்கள் தொடர்ந்து கூட்டம் நடத்துறாங்க. ஆனா, சீமான் கலந்துகொள்ளும் கூட்டங்களுக்குத்தான் தடை, சில ஊர்களில் நுழையவும் தடை… இது ஏன்?” ”என் செயல்பாட்டை, பேச்சை, உணர்வை, கனவை எந்த சட்டதிட்டங்களாலும் தடுக்க முடியாது. ‘என் வளர்ச்சியைத் தடுத்து முடக்கணும்’னு திட்டம் போட்டா, அதிகபட்சம் பத்து வருஷம் என்னைக் கட்டுப்படுத்தி வெச்சிருப்பீங்களா? நான் வேற எதுவுமே பண்ணாம, பத்து வருஷம் படம் மட்டுமே எடுத்துட்டு இருக்கேன். அப்புறம் வேற யார்...

மீன்பிடிக்கும் உரிமையை சீனாவுக்கு :இலங்கை கடல்,,

 இலங்கை கடல் எல்லைக்குள் வந்து டோலார் படகுகளை பயன்படுத்தி மீன்பிடிக்கும் உரிமையை சீனாவுக்கு வழங்கும் உடன்படிக்கை ஒன்றில் பிரபல அமைச்சர் ஒருவர் கையெழுத்திட்டுள்ளதாகவும்  இதனடிப்படையில் எதிர்காலத்தில் சீனாவுக்கு சொந்தமான 40 மீன்பிடி கப்பல்கள் இலங்கை தேசியக் கொடியுடன் இலங்கை கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபடுவதை ஆரம்பிக்கும் எனவும் அரச தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சீன நிறுவனம் பிடிக்கும் மீன்களில் 30 வீதம் சீன நிறுவனத்திற்கும், 10 வீதம்...

ஆகஸ்ட் 11, 2013

கொல்லப்பட்ட மக்களுக்காக ஏன் மன்னிப்பு கோரப்படவில்லை

    வடக்கு கிழக்கில் கொல்லப்பட்ட பொது மக்களுக்காக ஏன் மன்னிப்பு கோரப்படவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கேள்வி எழுப்பியுள்ளது. அண்மையில் வெலிவேரியவில் இடம்பெற்ற போராட்டத்தில் இராணுவத் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி மூன்று பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பெசில் ராஜபக்ஷ பகிரங்க மன்னிப்பு கோரியிருந்தார். யுத்தம் இடம்பெற்ற காலத்தில் வடக்கு கிழக்கு மாகாணத்தில் உயிரிழந்த அப்பாவி பொதுமக்களுக்காக...

ஆகஸ்ட் 09, 2013

தொடர்புகளை கட்டியெழுப்ப புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள்`??

இலங்கை தமிழர்களின் பிரச்சினையை அடிப்படையாக கொண்டு இந்தியாவுடன் மோதல் போக்கை கடைப்பிடிக்காமல், இந்திய அரசுடன் நெருங்கிய தொடர்புகளை கட்டியெழுப்ப புலம்பெயர் தமிழர் அமைப்புகள் நடவடிக்கைகளை எடுத்து வருவதாக இந்தியாவின் ஆங்கில பத்திரிகை ஒன்று தெரிவித்துள்ளது. தமிழக அரசியல் கட்சிகள் வெளிப்படையாகவே ஈழ ஆதரவு நிலைப்பாட்டில் இருக்கும் நிலையில், புலம்பெயர் தமிழ் அமைப்புகள் இவ்வாறான வழிமுறையை கையாளும் முனைப்புகளை மேற்கொண்டுள்ளன. இலங்கையில் நடைபெறும் பொதுநலவாய...

ஆகஸ்ட் 08, 2013

: ரஷ்ய பயணத்தை ரத்து செய்தார் ஒபாமா

அமெரிக்க ரகசியங்களை வெளியிட்ட ஸ்னோடென்னை, ரஷ்யா ஒப்படைக்காததால் அமெரிக்க அதிபர் ஒபாமா, ரஷ்ய பயணத்தை ரத்து செய்துள்ளார்.அமெரிக்க உளவுத் துறையில் பணியாற்றிய ஸ்னோடென், முக்கியமான ரகசியங்களை வெளிப்படுத்தினார். இதை தொடர்ந்து அவர், தற்போது ரஷ்யாவில் தஞ்சம் அடைந்துள்ளார். தங்கள் நாட்டின் முக்கிய ரகசியங்களை அம்பலப்படுத்திய, எட்வர்ட் ஸ்னோடென்னை ஒப்படைக்கும் படி, அமெரிக்கா வற்புறுத்தியது. ஆனால், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், அமெரிக்காவின் கோரிக்கையை...

ஆகஸ்ட் 07, 2013

தாயகப் பகுதியுடன், கொழும்பை இணைக்கும் முயற்சியில்

     கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கான அதிவேக நெடுஞ்சாலைத் திட்டத்தை விரைவாக செயற்படுத்துவது தொடர்பாக, சீன அரசு நிறுவனத்துடன் சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கலந்துரையாடியுள்ளார். அலரி மாளிகையில் நேற்று முன்தினம் மாலை நடந்த இந்தச் சந்திப்பில், வடக்கு அதிவேக நெடுஞ்சாலையை அமைக்கும் பணியைப் பொறுப்பேற்றுள்ள சீன மேர்ச்சர்ன்ட் குழும நிறுவனத்தின் தலைவர் லீ ஜியாங்கொங் தலைமையிலான உயர்மட்டக் குழுவினர் பங்கேற்றனர். இதன்போது, தமிழர் தாயகப்...

முன்னெச்சரிக்கை நவனீதம்பிள்ளையின் வருகை -

  ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவை ஆணையாளர் நவநீதம் பிள்ளை இம்மாதம் சிறிலங்கா வரவுள்ள நிலையில் அவரது விஜயம் தொடர்பில் சில விபரங்களை முன்னரே அறிவிக்க வேண்டுமென அவரை சிறிலங்கா அரசு கோரவுள்ளதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் எமது இணையத்துக்குத் தெரிவித்தன. இந்த கோரிக்கையை சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு விடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.  நவநீதன் பிள்ளையின் சிறிலங்கா விஜயத்தின்போது அவர் சந்திக்கத் திட்டமிட்டிருக்கும் அரச சார்பற்ற...

ஆகஸ்ட் 06, 2013

பாதிக்­கப்­பட்ட மக்­களின் பொரு­ளா­தார மேம்­பாட்­டுக்கு!!

யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்ட நாவி­தன்­வெளி பிர­தேச மக்­களின் பொரு­ளா­தார மேம்­பாட்­டுக்கு உத­வு­மாறு பாதிக்­கப்­பட்ட மக்கள் கோரிக்கை விடுக்­கின்­றனர். நாவி­தன்­வெளிப் பிர­தே­ச­மா­னது கடந்த காலப் போர்ச்­சூ­ழலால் மிகவும் மோச­மாகப் பாதிக்­கப்­பட்ட பிர­தே­ச­மாகும். இங்­குள்ள மக்கள் பலர் பல்­வேறு வச­தி­க­ளற்ற நிலை­யி­லேயே வசித்து வரு­கின்­றனர். இங்­குள்ள மத்­திய முகாம், சவ­ளக்­கடை, 4ஆம் கிராமம், குடி­யி­ருப்­பு­முனை, வேப்­பை­யடி போன்ற பல கிரா­மங்கள்...

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலாவது தேர்தல் பிரசாரக்"

வடக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடவுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலாவது தேர்தல் பிரசாரக் கூட்டம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது. கூட்டமைப்பு தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் நடைபெறவுள்ள இக்கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் சி.வி.விக்னேஸ்வரன் உட்பட ஏனைய வேட்பாளர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும்; கலந்துகொள்ளவுள்ளனர். முதலாவது பிரச்சாரக் கூட்டத்தை யாழ்ப்பாணத்தில் நடத்துவதைத் தொடர்ந்து...

ஆகஸ்ட் 05, 2013

குடிநீர்ப் பிரச்சினைக்கு இராணுவ ரீதியான தீர்வுத் திட்டம் ஏற்க??

மக்களின் குடிநீர்ப் பிரச்சினைக்கு இராணுவ ரீதியான தீர்வுத் திட்டம் ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என ஜனநாயக மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது. வெலிவேரிய பிரதேச மக்கள் நடத்திய ஆர்ப்பாட்டம் மீது இராணுவத்தினர் மேற்கொண்ட தாக்குதல் வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டுமென கட்சியின் பொதுச் செயலாளர் டொக்டர் குமாரகுருபரன் தெரிவித்துள்ளார். இராணுவத் தாக்குதல்களின் வேதனையை வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் நன்கு அறிவர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சிவில் விவகாரங்களில்...

ஆகஸ்ட் 03, 2013

பத்தேகம பொலிஸ் சிறையில் கைதி தூக்கிட்டு தற்கொலை

காலி - பத்தேகம பொலிஸ் சிறைச்சாலைக்குள் கைதி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தான் அணிந்திருந்த சாரத்தின் உதவியுடன் கைதி தூக்கிட்டுக் கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மூன்று குற்றச்சாட்டுக்களின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பொரலுகட பகுதியைச் சேர்ந்த நபரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவருக்கு எதிராக காலி மேல் நீதிமன்றில் மனிதக்கொலை வழக்கொன்றும் தொடரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சடலம்...

மாணவன் கொலைக்கு அரசாங்கமே பொறுப்பு

வெலிவேரிய மோதலில் பாடசாலை மாணவரான அக்கில தினேஸ் கொல்லப்பட்டமைக்கான பொறுப்பை அரசாங்கம் ஏற்க வேண்டும் என ஆசிரியர் - அதிபர் தொழிற்சங்க ஒன்றியம் தெரிவித்துள்ளது. ஆசிரியர் - அதிபர் தொழிற்சங்க ஒன்றியம் இணைந்து விடுத்துள்ள ஊடக அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. ரத்துபஸ்வல பகுதியில் குடிநீரில் இரசாயன திரவியம் சேர்வதாகவும் அதற்கு காரணமான தொழிற்சாலையை மூடுமாறும் வலியுறுத்தி மக்கள் தொடர் ஆர்ப்பாட்டம் செய்து வந்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தை அடங்க...

ஐதேக பி.சபை உறுப்பினரும் அவரது மகனும் கைது

களுத்துறை - வஸ்கடுவ பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் களுத்துறை பிரதேச சபை ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் மற்றும் அவரது மகன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். குடாவஸ்கடுவ - ரணவிரு மாவத்தையில் வைத்து நேற்று (02) மாலை இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் நடாத்தியதாகக் கூறப்படும் துப்பாக்கிச்சூட்டில் இருவர் காயமடைந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்....

ஆகஸ்ட் 02, 2013

வேட்புமனு நிராகரிப்பு முருகன் குமாரவேலின் –

 தேர்தலை பிற்போடும் அரசாங்கத்தின் சூழ்ச்சியா ? முருகன் குமாரவேல் தலைமையிலான சுயேற்சைக்குழுவின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதால் வடமாகாண சபைத் தேர்தல் ஒத்திவைக்கப்படக்கூடிய சாத்தியங்கள் உள்ளதாக கொழும்பு அரசியல் வட்டாரங்கள் குளோபல் தமிழ்ச்செய்திகளுக்கு கூறியுள்ளன. வேட்புமனு யாழ் மாவட்ட அரசாங்க அதிபரினால் நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் வழங்குத்தாக்கல் செய்யவுள்ளதாக முதன்மை வேட்பாளர் முருகன் குமாரவேல் ஊடகங்களுக்கு...

ஆகஸ்ட் 01, 2013

சம்பவங்கள் குறித்து அமெரிக்கா கவனம்!!

                           செலுத்தி வருவதாக அறிவித்துள்ளது. தெரனியகல பிரதேச நூரி தோட்டத்தில் அண்மையில் தோட்ட முகாமையாளர் படுகொலை செய்யப்பட்டமை, பாலியல் வன்முறைச் சம்பவங்கள் உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பில் அமெரிக்கா கேள்வி எழுப்பியுள்ளது. தெரனியகல நூரித் தோட்டத்தின் முகாமைத்துவ நடவடிக்கைகளை அமெரிக்க நிறுவனமொன்று...

மனித உரிமை நிலமைகளில் முன்னேற்றம்

ஏற்படவில்லை என மனித உரிமை கண்காணிப்பகம் அறிவித்துள்ளது.இலங்கை  மூதூர் தன்னார்வ தொண்டர் படுகொலைச் சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் இன்னமும் பூர்த்தியாகவில்லை என சுட்டிக்காட்டியுள்ளது. விசாரணைகளை கிரமமாக நடாத்துமாறு சர்வதேச நாடுகள் பல தடவைகள் கோரிக்கை விடுத்த போதிலும் இதுவரையில் விசாரணைகள் சரியான முறையில் நடாத்தப்படவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 2006 ஆகஸ்;ட் 4ம் திகதி மூதூரில் அக்செய்ன் பார்ம் நிறுவனத்தின் தன்னார்வ தொண்டர்கள் 17 பேர் சுட்டுக்...