18

siruppiddy

ஆகஸ்ட் 03, 2013

பத்தேகம பொலிஸ் சிறையில் கைதி தூக்கிட்டு தற்கொலை



காலி - பத்தேகம பொலிஸ் சிறைச்சாலைக்குள் கைதி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
தான் அணிந்திருந்த சாரத்தின் உதவியுடன் கைதி தூக்கிட்டுக் கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மூன்று குற்றச்சாட்டுக்களின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பொரலுகட பகுதியைச் சேர்ந்த நபரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இவருக்கு எதிராக காலி மேல் நீதிமன்றில் மனிதக்கொலை வழக்கொன்றும் தொடரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சடலம் பிரேத பரிசோதனைகளின் பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக