18

siruppiddy

ஆகஸ்ட் 03, 2013

ஐதேக பி.சபை உறுப்பினரும் அவரது மகனும் கைது


களுத்துறை - வஸ்கடுவ பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் களுத்துறை பிரதேச சபை ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் மற்றும் அவரது மகன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குடாவஸ்கடுவ - ரணவிரு மாவத்தையில் வைத்து நேற்று (02) மாலை இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் நடாத்தியதாகக் கூறப்படும் துப்பாக்கிச்சூட்டில் இருவர் காயமடைந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக