18

siruppiddy

ஜூன் 07, 2013

அதிகாரிகளை ஏற்றிச் சென்ற ஹெலிக்கொப்டர் அவசரமாக


கொழும்பில் இருந்து முக்கிய விமானப்படை அதிகாரிகளை ஏற்றிச் சென்ற ஹெலிக்கொப்டர் கட்டுபொத்த பகுதியில் திடீரென தரையிறக்கப்பட்டுள்ளதாக விமானப்படை ஊடகப் பேச்சாளர் ஹென்ரி விஜேசூரிய தெரிவித்துள்ளார்.

ஹெலிக்கொப்டரில் ஏற்பட்ட கோளாறு காரணமாகவே இவ்வாறு தரையிறக்கப்பட்டதாக விமானப் படையின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
“பெல் 412 ரக ஹெலிகொப்டர்” என்ற ஹெலிக்கொப்டரே கட்டுபொத்த மைதானத்தில் இன்று காலை தரையிறக்கப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக