வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் விஜயம் செய்துள்ள மக்கள் தொடர்பு அமைச்சர் மேர்வின் சில்வா இந்த அலுவகத்திற்கச் சென்று அதன் உத்தியோகபூர்வ செயற்பாடுகளை ஆரம்பித்து வைத்தார்.
வடக்கில் தமிழ்மக்களின் வாக்குகளை கொள்ளையடிக்கும் செயற்பாடுகளை முன்னெடுக்க இந்த சுதந்திர கட்சியின் அலுவலகம் ஊடாக மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது
0 கருத்துகள்:
கருத்துரையிடுக